முக்கிய செய்தி

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வீதி வரைபடம் மற்றும் உத்தேச காலவரையறை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் தெளிவுப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகர நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சீனாவை விஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை – ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டு!

Thursday, April 20th, 2023
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் 1,425.7... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்!

Thursday, April 20th, 2023
ஸ்ரீலங்கன் நிறுவனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

வெப்பநிலை அதிகரிக்கும் – தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிருங்கள் – அதிக நீரை பருகுமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்து!

Thursday, April 20th, 2023
தெற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மலேரியா பரவும் அபாயம் – மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023
இந்த நாட்டில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. மலேரியா பரவும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களிடம் இருந்து மலேரியா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மாலைதீவு கலாசார நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை – அமைச்சரவையும் அனுமதி!

Wednesday, April 19th, 2023
இலங்கையில் மாலைதீவு கலாசார நிலையமொன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கலாசார மற்றும் கலை விவகாரங்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – எவரும் தப்பமுடியாது – நிச்சயம் நீதி கிடைக்கும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதியளிப்பு!

Wednesday, April 19th, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் எவரும் தப்பமுடியாதென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

வெப்பக் குறியீடு உச்ச மட்டத்தில் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!

Wednesday, April 19th, 2023
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல் மற்றும் மொனராகலை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில் குறித்த மாகாணங்கள்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஆராய்கின்றது ஐநா!

Wednesday, April 19th, 2023
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஐநா சிந்திக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் ஆப்கான் பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்காவிட்டால்... [ மேலும் படிக்க ]

வெற்றிகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது – அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவிப்பு!

Wednesday, April 19th, 2023
ஜி-20 தலைமைத்தில் இந்தியா, அதன் பலம் மற்றும் வெற்றிகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும். ஆனால் அதன் வெகுமதிகள்... [ மேலும் படிக்க ]