முக்கிய செய்தி

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும் – உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அறிவிப்பு!

Friday, April 21st, 2023
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும். எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, April 21st, 2023
சமகாலத்தில் இலங்கையின் பல மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவுகிறது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகள் பல பிரதேசங்களில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

கடுமையான வெப்பத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் வெளியானது!

Friday, April 21st, 2023
நிலவும் கடும் வெயிலின் பாதகமான விளைவுகள் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படுவதை தடுக்கவும், அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை... [ மேலும் படிக்க ]

விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் – 2022 உயர்தர மாணவர்களின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Friday, April 21st, 2023
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களினால், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தும்... [ மேலும் படிக்க ]

உலகிலேயே அதிகளவான சிறுவர் மணப்பெண்கள் தெற்காசியாவில் – யுனிசெஃப் தகவல்!

Friday, April 21st, 2023
உலகளாவிய ரீதியாக தெற்காசியாவிலே அதிக சிறுவர் திருமணங்கள் பதிவாகியுள்ளதாக யுனிசெஃப் வெளியிட்ட புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக அதிகரித்த நிதி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க நிறுவனமொன்றின் 8 கணக்குகளை இடைநிறுத்த கொழும்பு நீதிவான் உத்தரவு!

Thursday, April 20th, 2023
"Onmax DT" என்ற நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டுள்ள அமெரிக்காவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 8 கணக்குகளை 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு நீதிவான் பிரசன்ன அல்விஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகூடிய மின்சார தேவை நேற்று பதிவானது!

Thursday, April 20th, 2023
அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்,... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை மாத இறுதி வரை நீடிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023
நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (20) அதிக வெப்பமான... [ மேலும் படிக்க ]

பேருந்துகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அறிமுகம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைவரினதும் கருத்துகளின் பிரகாரமே குரங்குகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Thursday, April 20th, 2023
சீன அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இல்லாவிட்டாலும், சீனாவில் உள்ள நிறுவனமொன்றின் வேண்டுகோளுக்கு இணங்க, குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]