மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வீதி வரைபடம் மற்றும் உத்தேச காலவரையறை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் தெளிவுப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய, நேற்றையதினம் அவர் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதன்போது, பொறியியலாளர்கள் மற்றும் மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

முதலாம் தர அனுமதியில் முறைகேடுகளை அறிய தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த அறிவுறுத்து - கல்வி அமைச்சர...
வழமைக்கு திரும்பியது தொடருந்து சேவைகள் - பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவிப்பு!
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் - புவிசரிதவியல் ம...