வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தகவல்!
Monday, April 17th, 2023ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் தென் மாகாணத்தை பார்வையிட வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் உனவடுன சுற்றுலா வலயத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் போராட்டம்: தீர்வு காணுமா நகராட்சி மன்றம்!
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானவை - மத்திய வங்கியின் ஆளுநர் ல...
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஜூனில் மட்டும் 32 ஆயிரத்து 865 பேர் வருகை!
|
|