அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி!
Friday, May 28th, 2021
ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Related posts:
இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து!
இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது புதிய தடை!
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை - சுற்றாடல் அமைச்சின் செயலாள...
|
|
|


