அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி!
Friday, May 28th, 2021ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Related posts:
மாகாணசபைத் தேர்தல் டிசெம்பரில் - பிரதமர்
இலஞ்சம், ஊழலை தடுக்க 5 ஆண்டு வேலைத்திட்டம்!
தமிழரசு கட்சி உறுப்பினர் அடாவடி - வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தை வைத்தியசாலையில்!
|
|
ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி - பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!
பாடசாலை சூழலே சிறுவர்களுக்கு உகந்தது - கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களிடம் ...
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப...