இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து!

Thursday, September 26th, 2019


ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவுமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

இதனையடுத்து இன்று(25) நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் இன்றுமுதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: