இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து!
Thursday, September 26th, 2019ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவுமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
இதனையடுத்து இன்று(25) நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் இன்றுமுதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கனடாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளது - கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அஹ மட் ஜவாட்!
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
எதிர்வரும் திங்கள்முதல் கொழும்பில் அமுலாகும் புதிய சட்டம் - மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம் - பொலிஸ் ...
|
|