முக்கிய செய்தி

கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

Wednesday, August 9th, 2023
கிழக்கு மாகாணத்தில்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை அமுல்படுத்துவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை!

Wednesday, August 9th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நல்லூர் மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை – மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Wednesday, August 9th, 2023
நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம்... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது!

Wednesday, August 9th, 2023
அண்மைய நாட்களில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தமது அறிக்கையை சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளித்துள்ளது. வைத்தியர்கள்... [ மேலும் படிக்க ]

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Wednesday, August 9th, 2023
காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைக்கான முக்கிய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு – எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ... [ மேலும் படிக்க ]

வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஆராய்வு!

Wednesday, August 9th, 2023
யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச்  சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க திட்டம் – தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்றதைப் போன்று இன்னுமொரு கலவரத்தை ஏற்படுத்த, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் எதிர்க்கட்சியுடன் தொடர்புடையோரும் திட்டமிட்டிருந்ததாக தேசிய... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – நீர் ஆதாரங்கள் மாசடைவதால் சுகாதார சிக்கல் – குடிநீர் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, August 9th, 2023
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக எதிர்காலத்தில் நீர் ஆதாரங்கள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட  நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]