முக்கிய செய்தி

திருநெல்வேலி விடுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது!

Thursday, September 14th, 2023
திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி விடுதியில் சிறுமியின் சடலம் – பாட்டியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அறையிலிருந்து மீட்பு!

Wednesday, September 13th, 2023
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய்... [ மேலும் படிக்க ]

3500 மாணவர்களை தாதியர் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
3500 மாணவர்களை தாதியர் பயிற்சி நெறிக்கு  இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் நாளை பதவியேற்பு!

Wednesday, September 13th, 2023
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற்று நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார். சிங்கப்பூரில் கடந்த முதலாம்... [ மேலும் படிக்க ]

இரண்டு வெள்ளையர்கள் எனது வீட்டுக்கு பொய் சொல்லி வந்தார்கள் – செனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்காக தன்னிடம் இருந்து நேர்காணல் ஒன்று பெறப்பட்டதாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் சரத்... [ மேலும் படிக்க ]

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் ஏழு மனித எச்சங்கள் அடையாளம்!

Wednesday, September 13th, 2023
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வில் ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றம் விழிப்புணர்வுகள் குறித்து வெளிவிவகார அமைச்சருக்கு ஐ.நா. பிரதிநிதி விளக்கம்!

Tuesday, September 12th, 2023
ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்திய அலுவலக பிரதிநிதியான மார்கோ டீக்சீரா வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை... [ மேலும் படிக்க ]

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – உரிய கால எல்லைக்குள் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்து!

Tuesday, September 12th, 2023
2023 ற்கான கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், உரிய கால எல்லைக்குள் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி கோனாவில் மகா வித்தியால மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம்!

Tuesday, September 12th, 2023
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அதனை நிவர்த்தி... [ மேலும் படிக்க ]

கடன் முகாமைத்துவ அறிவு மிகக் குறைவு – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகையில் இலங்கை மக்கள்!

Tuesday, September 12th, 2023
இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகையில் கடன் தகவல் பணியகத்தில் (Crib) பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடன் தகவல்... [ மேலும் படிக்க ]