முக்கிய செய்தி

நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக நுழைவோரை தடுக்க புதிய சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது பிரான்ஸ்!

Friday, December 22nd, 2023
தமது நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் புதிய சட்டமூலமொன்றை பிரான்ஸ் உருவாக்கியுள்ளது. இந்த சட்டமூலத்தை பிரான்ஸ் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வற் வரி அதிகரிப்பு கொள்கை – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023
வற் வரி அதிகரிப்பு கொள்கை  2024 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும்  எனவும், வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் – பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவு!

Thursday, December 21st, 2023
உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கானவிண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவடையவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – பல்வேறு பகுதிகளிலும் கன மழை – யாழ் மாவட்டத்தில் அதிகவான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதி!

Thursday, December 21st, 2023
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை – நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றும் நடைமுறைக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பாடசாலை விடுமுறை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Thursday, December 21st, 2023
G.C.E A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின் அதனை மேற்கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜாகொழும்பு வருகை!

Thursday, December 21st, 2023
இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா நேற்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார். நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய... [ மேலும் படிக்க ]

ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 21st, 2023
ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த கொள்கை முடிவு... [ மேலும் படிக்க ]

சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்ப – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தகவல்!

Thursday, December 21st, 2023
இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரிமுதல்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வர்த்தகர்களின் ஏராளமான நிதி – சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணை பிரிவு அதிகாரிகளால் பொறுப்பேற்பு!

Thursday, December 21st, 2023
முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு அசங்க, லடியா மற்றும் குடு ஸ்ரீயானி ஆகியோர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சம்பாதித்த ஏராளமான பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோத... [ மேலும் படிக்க ]