முக்கிய செய்தி

யாழ்ப்பாணத்தில் சூடுபிடித்துள்ள சவுக்கு மரக் கிளை வியாபாரம் !

Sunday, December 24th, 2023
யாழ். நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. நாளையதினம் (25-12-2023) நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான... [ மேலும் படிக்க ]

வரலாறு காணாத அளவில் டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் கவலை!.

Sunday, December 24th, 2023
டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல் 30 நாடுகளில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை – பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவிப்பு!

Saturday, December 23rd, 2023
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை வெளிநாட்டு சக்திகளே தடுத்தன – அடுத்த 12 வருடங்களில் இலங்கை ஆசியாவில் பலமான நாடாக விளங்கும் -நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Saturday, December 23rd, 2023
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை வெளிநாட்டு சக்திகளே தடுத்தன. நாட்டை ஆளும் அதிகாரத்தை ரணிலுக்கு மக்கள் வழங்கும் பட்சத்தில் அடுத்த 12 வருடங்களில் இலங்கை ஆசியாவில் பலமான... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டம் – பயனாளிகளுக்கு இதுவரை 5 ஆயிரத்து 196 கோடி 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, December 23rd, 2023
அஸ்வெசும' நலன்புரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பயனாளிகளுக்கு 5ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு!

Saturday, December 23rd, 2023
ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களை விமர்சிக்காது என்பதுடன் அதில் தலையிடாது எனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். இறையாண்மை உள்ள நாடாக இலங்கை தனது சுயாதீனமான... [ மேலும் படிக்க ]

2023 இல் 21 ஆயிரத்து 953 வீதி விபத்துக்கள் பதிவு – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் தெரிவிப்பு!.

Friday, December 22nd, 2023
2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளது என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு – ஜனவரி 4 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!

Friday, December 22nd, 2023
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கனகேஸ்வரன் நியமனம்!.

Friday, December 22nd, 2023
வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த நியமனம்... [ மேலும் படிக்க ]

“அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்வைக் காணும் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, December 22nd, 2023
"அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்." என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]