முக்கிய செய்தி

உடல் உறுப்புக்களை தானம் செய்ய முனவாருங்கள் – பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை!

Thursday, January 11th, 2024
உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும்... [ மேலும் படிக்க ]

கழிவுகளை முறையற்ற விதமாக காட்டுப்பகுதிக்குள் கொட்டுவதனால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் – மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, January 11th, 2024
மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையற்ற விதமாக சாந்திபுரம் காட்டுப்பகுதிக்குள் கொட்டுவதனால் டெங்கு நோய் உட்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம்... [ மேலும் படிக்க ]

வேலணையில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Thursday, January 11th, 2024
வேலணையில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது!

Thursday, January 11th, 2024
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுந சந்திப்பு – இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரும் ஆளுநருடன் கலந்துரையாடல்!.

Thursday, January 11th, 2024
இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இந்த... [ மேலும் படிக்க ]

துரித உணவு கலாசாரம் – தொற்றா நோய்கள் அதிகரிப்பு – வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Thursday, January 11th, 2024
அதிகரிக்கும் துரித உணவு கலாசாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது – தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியானது தகவல்!

Thursday, January 11th, 2024
பல்வேறு காரணங்களுக்காக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிவரை இந்த... [ மேலும் படிக்க ]

வரி அதிகரிப்பு உணவு பொருட்களின் விலைகளை பாதிக்காது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எச்சரிக்கை!

Thursday, January 11th, 2024
வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை, மாறாக குறைவடைந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தை விரும்பாத தமிழ் கட்சிகள் – அளும் தரப்பின் ஆதரவுடன் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்ட அலுவலகம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Thursday, January 11th, 2024
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது சட்ட... [ மேலும் படிக்க ]

கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் மின்சார இணைப்புக்கள் நாடளாவிய ரீதியில் துண்டிப்பு – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Thursday, January 11th, 2024
கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]