மக்கள் மத்தியில் நாம்

பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் அனுஷியா கோரிக்கை!

Friday, March 22nd, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

சபையின் வளங்களைக்கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய அதிகமான தேவைப்பாடுகள் செயற்படுத்தப்பட்டுள்ளன – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
சபையின் வளங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய அதிகமான தேவைப்பாடுகள்; எமது பிரதேச மக்களின் நலன்கள் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் சபையின் ஆற்றுலுக்கு அப்பாற்பட்ட இதர... [ மேலும் படிக்க ]

சிறார்கள் கல்வியுடன் விளையாட்டுத்துறையிலும் சாதிப்பவர்களாகத் திகழவேண்டும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் இரவீந்திரதாசன்!

Tuesday, March 19th, 2019
முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக அமையப்பெறும் போது தான் பிரதேசத்தின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். அத்தகையதொருநிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நாம்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் செப்பனிடப்படாதிருந்த வீதிகள் பல புனரமைப்பு!

Sunday, March 17th, 2019
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் புனரமைக்கப்படாதிருக்கும் பல வீதிகளை புனரமைக்கு முயற்சிகள் நடைபெற்றுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம்... [ மேலும் படிக்க ]

குளக்கரை வீதியின் புனரமைப்பு எப்போது நடைபெறும்? – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சங்கீதா சபையில் கேள்வி!

Thursday, March 14th, 2019
மக்களுக்கான சேவைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொடுப்பதே ஒவ்வொரு பிரதேச சபையினதும் கடமையாகும். ஆனால்  எமது சபை பொறுப்பேற்று ஒரு... [ மேலும் படிக்க ]

ஐ.நா. வெறும் தேர்தல் கால கோசமல்ல – மாநகரசபை குழப்பம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா விளக்கம்!

Thursday, March 14th, 2019
யுத்தத்தினாலும், மோசமான மனித உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்பட்ட எமது மக்கள் நம்பத்தகுந்த நீதிப்பொறிமுறை ஊடாக போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட்டு தமக்கு... [ மேலும் படிக்க ]

சித்திரை முதல் மெலிஞ்சிமுனை மக்களுக்கு வறட்சிகால குடிநீர் வழங்க நடவடிக்கை – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Wednesday, March 13th, 2019
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதி மக்களுக்கான வறட்சி கால குடிநீர் விநியோகம் அடுத்தமாதம்முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் வெளியாகும்!

Wednesday, March 13th, 2019
கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெறுபேறுகள்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேலணையில் பொலிஸ் காவலரண் வேண்டும் – பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி கோரிக்கை!

Tuesday, March 12th, 2019
வேலணைப் பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அராலி சந்தி மற்றும் வங்களாவடி பகுதியில் பொலிஸ் காவலரண்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வேலணை பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

மராமத்து குழு அனுமதி கொடுத்தும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதில் தாமதம் – சபையில் ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Tuesday, March 12th, 2019
யாழ்.மாநகரசபையின் மராமத்துக் குழுவினரது செயற்பாடுகள் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஒப்பீட்டளவில்  மிக மந்தகதியில் செயற்பட்டுவருவது உண்மைதான். ஆனால் மராமத்துக்குழு தனது கடமைகளை சரியாக... [ மேலும் படிக்க ]