மக்கள் மத்தியில் நாம்

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ்!

Wednesday, May 1st, 2019
கொடிகாமம் சந்தையினுள் கட்டக்காலி மாடுகள், ஆடுகள் என்பன வருவதால் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை துரிதமாக எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

நவிண்டிலில் புதிய மதுபானசாலைக் களஞ்சியம் அமைப்பதை ஏற்கமுடியாது – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சங்கீதா!

Wednesday, May 1st, 2019
மதுபானங்களால் எமது சமூகம் சீரழிந்த செல்லும் நிலையில் நவிண்டில் பகுதியில் புதிதாக மதுபானசாலை களஞ்சியம் அமைக்கப்படவுள்ளதாக பரவலாக பேசப்பட்டவரும் நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு... [ மேலும் படிக்க ]

தோழர் திலக் அவர்களின் துணைவியாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்ணீர் அஞ்சலிகள்!

Tuesday, April 30th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் கட்சியின் சர்வதேச உதவி அமைப்பாளரும் கட்சியின் சுவிஸ் பிராந்திய அமைப்பாளருமான தோழர் திலக் அவர்களின் அன்பு மனைவி அமரர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அமரர் அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, April 24th, 2019
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய தரிசனத்தின் போது பயங்கரவாதிகள் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பலியான பருத்தித்துறையைச் சேர்ந்த அமரர் சவரிமுத்து அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ... [ மேலும் படிக்க ]

சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Thursday, April 18th, 2019
வேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முழுமையான... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்ட பயனாளர் தெரிவில் முறையான பொறிமுறை வேண்டும் – வலி. வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, April 18th, 2019
வீட்டுத்திட்டம் வழங்கப்படுவது தொடர்பில் வலி.வடக்கு பிரதேசத்தில் முறையான பொறிமுறை பின்பற்றப்படுவதில்லை. இதனால் வறிய அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரச அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]

ஒற்றுமையே எதிர்காலத்தை வெற்றி கொள்ளும் வலிமைமிக்க ஆயுதம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Tuesday, April 16th, 2019
ஒவ்வொரு பிரதேசத்தினதும் அபிவிருத்திகளையும் அப்பிரதேச மக்களது தேவைப்பாடுகளையும் முன்னெடுத்து சென்று அதை வெற்றிகொள்ளும் பங்கு அப்பிரதேசங்களில் காணப்படும் ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலனும் – ஈ.பி.டி.பியின் சுவிஸ் பிராந்திய விஷேட கலந்துரையாடல்!

Monday, April 8th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலன் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் சர்வதேச உதவி அமைப்பாளரும், சுவிஸ் பிராந்திய அமைப்பாளருமான தோழர் திலக்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆராய்வு!

Wednesday, April 3rd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் யாழ் மாவட்ட மக்களின் அபிவிருத்திகள் மற்றும் கட்டுமாணங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள திட்ட வரைபுகள் தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து... [ மேலும் படிக்க ]

துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு விரைவில் தண்டப்பணம் அறவிடப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Wednesday, March 27th, 2019
வேலணைப் பிரதேச சபைக்கு உட்பட்ட  தனியாருக்கு சொந்தமான துப்பரவு செய்யாத பற்றைக் காணிகளை சபை கையகப்படுத்த தீர்மானித்துள்ளதாக வேலணைப் பிரதேசசபைத் தவிசாளர்... [ மேலும் படிக்க ]