மக்கள் மத்தியில் நாம்

நன்றி கெட்ட தமிழினம் அவப் பெயரை மாற்றும் வகையில் எம்முடைய வாக்களிப்பு அமைய வேண்டும்: தென்மாராட்சி இளைஞரணித் தலைவர் மதுஸன் அறைகூவல் !

Monday, July 13th, 2020
தென்மாராட்சி இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கருத்து தெரிவித்த மதுஸன், கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மூலம் வேலைவாய்ப்புக்களையும் அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

மக்களின் வருமானத்தை சுருட்டியவர்கள் எல்லாம் அமைச்சுக்களை எடுத்து அபிவிருத்தி செய்யப்போகிறார்களாம் – வேட்பாளர் றெமீடியஸ் சாடல்!

Sunday, July 12th, 2020
மக்கள் அள்ளிக் கொடுத்த வாக்குகளினால் கிடைத்த மாகாண அரசாங்கத்திற்கு கிடைத்த நிதியை பயன்படுத்த தெரியாமல் திருப்பி அனுப்பியவர்கள் காற்றாலைகளினால் கிடைத்த வருமானத்தை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் வாக்களிப்பு இம்முறை வீணடிக்கப்படாது – ஈ.பி.டி.பி. வேட்பாளர் விக்னேஸ் நம்பிக்கை!

Sunday, July 12th, 2020
உணர்வுகளுக்கு ஆட்பட்டு உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இம்முறையும் தமிழ் மக்களின் வாக்களிப்பு அமையுமாயின், அவை வீட்டு சமையலறையில் உள்ள குப்பை கூடைகளில் இடுகின்றமைக்கு ஒப்பானதாகும் என... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் – வேட்பாளர் ஶ்ரீ ரங்கேஸ்வரன் !

Saturday, July 11th, 2020
நாட்டினுடைய ஜனாதிபதி ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு விட்டார். இந்த ஜனாதிபதி சார்ந்த கட்சியே மத்தியில் கூடிய ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நல்லூர் திருவிழா சிறப்பாக நடக்கும் – சாதித்துக் காட்டுவார் டக்ளஸ் தேவானந்தா என்கிறார் இரா. செல்வவடிவேல்!

Thursday, July 9th, 2020
இம்முறை நல்லூர் திருவிழா சிறப்பாக நடக்கும். ஆடி அமாவாசைக்கு கடலினுள் இறங்கி மதச் சடங்குகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது போன்று இதையும் எமது தலைவர் சாதித்துக் காட்டுவார்... [ மேலும் படிக்க ]

அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்றம் அனுப்புங்கள் – றெமீடியஸ்!

Thursday, July 9th, 2020
அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றவர் என்கின்ற ஆணவத்துடன் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணியும் நாடாளுமன்ற தேர்தல்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் இன்னலுற்ற மக்களது எதிர்காலத்தை TNA யின் ஊழலாட்சி தவிடுபோடியாகிவிட்டது – ஈ.பிடி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, July 9th, 2020
ஊழல் என்பது சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செயலாகவே ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லாட்சி என்ற சொல்லாட்சியில் நிலவியது என்பதை யாரும் மறுக்க முடியாது என ஈழ... [ மேலும் படிக்க ]

வட பகுதிக்கான பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் விக்னேஷ் குலரட்ணம் தெரிவிப்பு!

Tuesday, July 7th, 2020
யாழ்ப்பாணம் வர்த்தகர்களளின் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளரான... [ மேலும் படிக்க ]

தீவகப்பகுதி மக்களின் முழுமையான வாக்குப் பலத்துடன் ஈ.பி.டி.பி தனது அரசியல் பலத்தை வென்றெடுக்கும் – வேட்பாளர் ஜெயகாந்தன் நம்பிக்கை!

Tuesday, July 7th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தீவகப்பகுதி மக்களின் முழுமையான வாக்குப் பலத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது அரசியல் பலத்தை அதிகரிப்பதுடன் அதனூடாக தீவகப் பகுதியினது... [ மேலும் படிக்க ]

கொள்கையில் உறுதியாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்தரணி தொழிலைக்கூட செய்யக்கூடாது – சி. தவராசா சுட்டிக்காட்டு!

Monday, July 6th, 2020
இலங்கை அரசியலமைப்பின் ஒற்றையாட்சியை பேணிப்பாதுகாப்போம் என வேட்புமனுவில் உறுதியுரை எடுத்துவிட்டு ஒரு நாடு இரு தேசம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போலித் தேசியம் பேசி... [ மேலும் படிக்க ]