மக்கள் மத்தியில் நாம்

வீணைக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக மாறுங்கள் – அல்வாயில் ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஷ்!

Thursday, July 23rd, 2020
கடந்த காலங்களில் நீங்கள் அதிகப்படியான ஆணையினை வழங்கி அதிகாரத்தில் அமர்த்திய ஆளுமை அற்ற அரசியல் தலைமையின் செயற்த்திறன் அற்ற செயற்பாடுகளால், கடந்த ஐந்து வருடங்களாக எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல் விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – சபை அமர்வில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Tuesday, July 21st, 2020
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவகாலத்தில் அடியவர்கள் சுகாதார முறைகளை பேணுவதற்கான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு விழிப்புணர்வுகளை  மேற்கொள்ள யாழ் மாநகரசபை... [ மேலும் படிக்க ]

நல்லாட்சிக்கு முண்டுகொடுத்தவர்கள் மக்களுக்கு எதை பெற்றுக் கொடுத்தார்கள் என்பதை சொல்ல முடியுமா? ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ரங்கன் சவால்!

Sunday, July 19th, 2020
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இலக்குடன் இணக்க அரசியலூடான அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினை அரசியலுரிமை என்ற மூன்று விடயத்தையும் வலியுறுத்தி அவற்றை... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 5 இல் அனைத்துக்கும் தீர்வுகிட்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் தவநாதன் நம்பிக்கை!

Sunday, July 19th, 2020
மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  மொத்தமாக இருந்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 ஆவது சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு... [ மேலும் படிக்க ]

சொந்த மண்ணில் சொந்த மொழி பேசிகௌரவமான வாழ்வை வாழ வழிவகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி பற்குணராஜா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த மண்ணில் சொந்த மொழி பேசி, கௌரவமான  வாழ்வை வாழக் கூடிய உயரிய நிலையை உருவாக்கித் தந்தவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு புதிய மாற்றத்தை தரும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஸ் தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கான புதிய மாற்றத்தினை ஏற்படுத்தப் போகின்றது -  அந்த மாற்றதை மக்களாகிய நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள் என்பதை  இங்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியில் பங்காளர்களாக மாறுங்கள்: தொல்புரம் மக்களிடம் ஈ.பி.டி.பி. வேட்பாளர் விக்னேஸ் கோரிக்கை!

Friday, July 17th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிக ஆசனங்களுடன் வெற்றி பெறப்போவது உறுதியாகியுள்ள நிலையில் அவரின் வெற்றியின் பங்காளர்களாக வடக்கு கிழக்கு தமிழ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகை கந்தன்குள மக்களுக்கு புதிய மலர்ச்சியை கொடுக்கும் – கிராமத் தலைவர் ஞானசேகரன் தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
சுமார் ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கந்தன் குளத்திற்கு முதற் தடவையாக அமைச்சர் ஒருவர் வருகை தந்திருக்கின்றார். அந்தவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகை... [ மேலும் படிக்க ]

நானாட்டான் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்தி தீர்வு பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020
நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள காணி ஒன்றை மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் சட்டவிரோதமான முறையில் தனி ஒருவருக்கு வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பிற்கு வாக்களித்து ஏமாந்ததை விட கிடைத்த பலன் என்ன? – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, July 13th, 2020
வீட்டிற்கு வாக்குப் போட்டதனால் கிடைத்த பலன், வெற்றி பெற்றவர்களின் பிள்ளைகளுக்கு கைநிறைய சம்பளத்துடன் உயர் பதவிகள் பெற்றுக் கொண்டதை  தவிர வேறு ஏதுமில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]