மக்கள் மத்தியில் நாம்

மன்னார் ஜோசப்வாஸ் கிராம கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு!

Friday, July 31st, 2020
மன்னார் ஜோசப்வாஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வாதார தொழிலை முன்னெடுப்பதற்கு பாரிய சவாலாக இருந்துவந்த இறங்குதுறை அனுமதிப் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை: நீதவான் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த 70 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்!

Friday, July 31st, 2020
வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிதெற்கு பகுதியிலுள்ள நீதவான் நலன்புரி நிலையத்தில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த சுமார் 70... [ மேலும் படிக்க ]

சரவணபவனின் தந்தை தமிழ் மக்களை காட்டிக் கொடுத்ததற்காகவே படுகொலை செய்யப்பட்டார் – சட்டத்தரணி ரெமிடியஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

Thursday, July 30th, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த உதயன் பத்திரிகையின் நிறுவுனரும் நாடாளுமன்ற வேட்பாளருமான சரவணபவனின் தந்தையை தமிழ் மக்களை காட்டிக் கொடுத்ததற்காகவே கொலை... [ மேலும் படிக்க ]

தனது நிறுவனத்தை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சரவணபவன் இன்று பிதற்றுகிறார்!

Thursday, July 30th, 2020
தனது பத்திரிகையை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சரவணபவன் தற்போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியே செய்தது என தனது பத்திரிகையில் பொய்ப்... [ மேலும் படிக்க ]

கையூடு கொடுத்து எமது கட்சிக்கு சேறுபூசும் சரவணபவன் தமிழ் மக்களின் பணத்தை சூறையாடியதை மறந்துவிட்டாரா – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் றெமீடியஸ்!

Thursday, July 30th, 2020
நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியைப் பொறுக்கமுடியாத தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி மீது ஆதாரமற்ற... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையில் ஒற்றுமை உருவாகுமானால் அதில் ஈ.பி.டி.பி முதன்மைக் கட்சியாக செயற்படும் – தோழர் ஸ்ராலின்!

Tuesday, July 28th, 2020
தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையில்  ஒற்றுமை  உருவாக்கப்படுமானால் அந்த ஒன்றுபட்ட செயற்றிட்டத்தில் ஈழ... [ மேலும் படிக்க ]

அம்பாறை தமிழர்களுக்கு இறைவனினால் அனுப்பப்பட்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – திருக்கோயில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் புகழாரம்!

Monday, July 27th, 2020
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு தலைமை அளிப்பதற்காக இறைவனினால் அனுப்பப்பட்டருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்று திருக்கோயில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் வி.விநாயகமூர்த்தி... [ மேலும் படிக்க ]

வீணைக்கு அளிக்கின்ற வாக்கு ஒருபோதும் வீணாகாது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது – இந்து மத சிவாச்சாரியார் சச்சிதானந்த சிவக் குருக்கள் தெரிவிப்பு!

Monday, July 27th, 2020
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத மேடை பல்வேறு அனுபவங்களை வழங்கியது. அதனடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சரியான தலைமை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதாக யாழ் மாவட்ட ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் அறிவிப்பு!

Sunday, July 26th, 2020
யாழ் மாவட்ட ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்குவதுடன் அக்கட்சியின் வெற்றிக்காக முழுமையான பங்களிப்பையும் வழங்கவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Friday, July 24th, 2020
தவறான அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டுதல் காரணமாக தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது என்று யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி... [ மேலும் படிக்க ]