மக்கள் மத்தியில் நாம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பதவியேற்பு!

Wednesday, August 12th, 2020
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன்... [ மேலும் படிக்க ]

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் !

Monday, August 10th, 2020
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு எமது கட்சியின் சார்பில் நன்றி கூறுவதாக கட்சியின் யாழ் மாவட்ட உதிவி நிர்வாக  செயலளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

சந்திரகுமாரின் வெளியேற்றத்தின் பின்னரே வன்னியில் எமது கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, August 10th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறிய முருகேசு சந்திரகுமார் எமது கட்சிக்கு சவாலானவர் அல்ல எனவும் அவரது வெளியேற்றத்தின் பின்னரே வன்னி நிலப்பரப்பில் எமது கட்சி வரலாற்று... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் வெற்றி – வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள்!

Friday, August 7th, 2020
வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

அவதூறுக் குற்றச்சாட்டு: சுப்பையா பொன்னையாவுக் எதிராக பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடு!

Monday, August 3rd, 2020
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சதா என்பவரால் வெளியிடப்பட்ட அவதூறு விளைவிக்கக் கூடியதான கருத்துக்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகம் தற்போதைய அரசாங்கத்தோடு இணைந்து பயணிப்பதற்கே வழிகளைத் தேடுகின்றது. – ஈ.பிடி.பி வேட்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, August 2nd, 2020
சர்வதேச சமூகத்தின் மூலம் ராஜபக்ச அரசாங்கம் மீது  நெருக்குவாரத்தைக் கொடுத்து தீர்வைப் பெறுவோம் என்றும் தமிழ் அரசு கட்சியினர் சொல்வதை துல்லியமாகப் பார்த்தீர்களானால் இவர்கள்... [ மேலும் படிக்க ]

மறுபடியும் பொய் கூறுகிறது கூட்டமைப்பு –ஏமாரவேண்டாம் என்கிறார் ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, August 2nd, 2020
கோட்டாபய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைக்ன ஆதரவை கொடுத்து தமிழர் பிரச்சனைக்கான தீர்வை காணுவோம் என்று தமிழ் அரசு கட்சி சொல்லுகின்ற விடயம் கடந்த முறை தேர்தலின்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை ஆட்சி முறையை முழுமையாக நிறைவேற்ற இந்தியாவின் உதவியை நிச்சயமாக பெற முடியும் . வேட்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் !

Sunday, August 2nd, 2020
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோட்பாட்டுத் தீர்வு இலங்கை அரசமைப்பில் தற்போது இருக்கின்ற - தமிழர்களுக்காக வழங்கப்ப்பட்ட ஆகக் கூடிய அதிகாரம் மிக்க நிர்வக அலகு மாகண... [ மேலும் படிக்க ]

மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா என்னும் தலைவனுக்கு மக்கள் போதிய ஆதரவை கொடுக்காதது வேதனையானது – சீமாட்டி அதிபர் ஆதங்கம்!

Friday, July 31st, 2020
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் வணிகர் கழக... [ மேலும் படிக்க ]

ஒற்றைப் பாதைக்கு யார் தலைவர் என்ற போட்டியே சம்பந்தன், கஜேந்திரகுமார் விக்கினேஸ்வரனுக்கிடையில் நடக்கின்றது – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ரங்கன் தெரிவிப்பு!

Friday, July 31st, 2020
தமிழ் தேசியத்தை இன்று பேசித் திரிகின்றவர்களே அதனை அவமதிக்கின்றார்கள்.  உன்மையான தமிழ் தேசப் பற்று எதுவும் இல்லாமல் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக "தேசியம்" என்ற புனிதச்... [ மேலும் படிக்க ]