ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் வெற்றி – வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள்!
Friday, August 7th, 2020
வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 11118 வாக்குகளைப் பெற்றறிருந்தது. இதில் குலசிங்கம் திலிபன் 3203 விருப்பு வாக்குக்களைப் பெற்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முதல் முறையாக புதிய உறுப்பினராக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளார்.
அதனை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பாக கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வரி விலக்கு!
சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 27 இல் ஆரம்பம் - அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவ...
|
|
|


