மக்கள் மத்தியில் நாம்

வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை!

Saturday, August 29th, 2020
கடந்த காலங்களில் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இணக்க அரசியலூடாக பயணித்ததன் பயனாக வடமாகாணம் கல்வியில் உயர் நிலையில் இருந்தது.... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் வேலணையில் காப்பெற் வீதிகளாகப் புனரமைக்கப்படும் வீதிகள்!

Monday, August 24th, 2020
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை பிரதேசத்தில் முதற் கட்டமாக மூன்று வீதிகள் இனங்காணப்பட்டிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அதிகாரத்தில் வீணற்ற குழப்பம் – விளக்குகிறார் வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Sunday, August 23rd, 2020
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என்பது ஒரு மாவட்டத்தின் நிறைவேற்று செயற்பாடுகளை, குறிப்பாக அபிவிருத்தி திட்டங்களை, ஒன்றிணைப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்குமான ஒரு நிர்வாக ரீதியான... [ மேலும் படிக்க ]

போலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலை வைத்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சாடல்!

Sunday, August 16th, 2020
போலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்... [ மேலும் படிக்க ]

புலவர் அமரர் அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நெடுந்தீவில் நல்லடக்கம்!

Friday, August 14th, 2020
புலவவர் அமரர் A W அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வயல் காணிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்!

Friday, August 14th, 2020
வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்பட்ட வயல் காணிகளை உடனடியாக விடுவித்து அடுத்த காலபோக செய்கையை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு ஜனாதிபதியின் விசேட... [ மேலும் படிக்க ]

மக்களது நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவேற்படாது – வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் – ஈ.பி.டி.பியின் ஊர்காவற்றுறை பிரதேச சபை தலைவர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Thursday, August 13th, 2020
மக்களது நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவேற்படாமல் எமது கட்சி தொடர்ந்தும் உழைக்கும் என்பதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையை ஏற்று எமது கட்சிக்கு வாக்களித்த அனைத்து... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டுதலில் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்லும் ஆர்வத்துடன் பதவியேற்றுள்ளேன் – இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர!

Thursday, August 13th, 2020
மூத்த அரசியல்வாதியும்  சிரேஷ்ட அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டுதலில் இந்த நாட்டின் முக்கிய அமைச்சுக்களில் ஒன்றான கடற்றொழில் அமைச்சின் வேலைத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் “புலவருக்கு” ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Wednesday, August 12th, 2020
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் புலவர் என்று அழைக்கப்படும் A W அரியநாயகம் காலமானார். வயது மூப்பின் காரணமாக சிலகாலங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை!

Wednesday, August 12th, 2020
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக்கும் திட்டத்தின் கீழ் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நிதி ஒதுக்கிட்டின் கீழ் முதற்கட்டமாக... [ மேலும் படிக்க ]