பிரதான செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் இலங்கை வருகை!

Saturday, March 26th, 2022
இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில்... [ மேலும் படிக்க ]

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் – வலுச் சக்தி அமைச்சு நம்பிக்கை தெரிவிப்பு!

Saturday, March 26th, 2022
நாட்டில் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும். தற்போது எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதியளவு எரிபொருள் காணப்படுவதால் சில பவுசர்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி: ஹெலிகொப்டர் வழங்கப்படாது என இலங்கை விமானப்படை தெரிவிப்பு!

Saturday, March 26th, 2022
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை... [ மேலும் படிக்க ]

உக்ரைன் ஜனாதிபதியின் வேண்டுகோள் நாட்டின் நலன்களுக்கு எதிரானவை – ஆயுதங்களை தர முடியாது என ஹங்கேரி திட்டவட்டமாக மறுப்பு!

Saturday, March 26th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து... [ மேலும் படிக்க ]

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவிப்பு!

Saturday, March 26th, 2022
சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கும்... [ மேலும் படிக்க ]

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, March 26th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு – மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

Saturday, March 26th, 2022
வார இறுதியில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A முதல் L... [ மேலும் படிக்க ]

பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Saturday, March 26th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான 'உறுப்புரை 4' ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் – தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Saturday, March 26th, 2022
“ஐக்கிய இலங்கையில், அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது எமது எதிர்பார்ப்பாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அப்போது என்னிடம்... [ மேலும் படிக்க ]

வழமையான மின்சார தடை – யாழ் மாநகரின் நிர்வாக அசமந்தத்தால் மாதாந்த சபை அமர்வு இடை நிறுத்தம் – குழப்பத்தில் உறுப்பினர்கள்!

Friday, March 25th, 2022
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் வழமையான மின்சார தடையால் யாழ் மாநகரசபையின் முன்னேற்பாடுகளுடன் கூடிய திட்டமிடலற்ற நிர்வாக செயற்பாடு காரணமாக இன்றையதினம் நடைபெற்ற சபையின் மாதாந்த... [ மேலும் படிக்க ]