பிரதான செய்திகள்

இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் – இறுதி முடிவை அதிரடியாக அறிவித்த ரஷ்யா!

Sunday, February 27th, 2022
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து... [ மேலும் படிக்க ]

உக்ரைன் நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை தயார் – வெளிவிவகார அமைச்சின் செயலாளார் தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுடன் உக்ரைன் நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும் இலங்கை தயாராகிவருகின்றது என வெளிவிவகார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் – நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் நாம் எதிர்காலத்தை இலகுவான காலமாக கருதலாம் என தெரிவித்துள்ள நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாம் முன்னேறிச் செல்கிறோம். கடினமான காலங்களில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வாய்ப்பு – அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச!

Sunday, February 27th, 2022
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்க நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, February 27th, 2022
அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார். எம்பிலிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Sunday, February 27th, 2022
ஒரு பிரதேசத்திற்கோ மாகாணத்திற்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை என பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

ஏற்படவிருந்த பெரும் அழிவை கொரோனா தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடிந்தது – உலகின் பல தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
நாட்டுக்குள் ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை, கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடிந்ததென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை – மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்திலேயே ஆட்சிசெய்கின்றோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
மக்களிற்கு சுதந்திரத்தை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கம் நாட்டை ஆள்கின்ற போதிலும் அந்த சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை !

Saturday, February 26th, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச... [ மேலும் படிக்க ]

இணையத்தள பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை!

Saturday, February 26th, 2022
இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15 முதல் 20 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]