தினசரி செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுக்கிறார் வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை!

Wednesday, March 3rd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியிலுள்ள அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் குருதி கொடையாளர்கள் உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என... [ மேலும் படிக்க ]

தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குதே எமது எதிர்பார்ப்பு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, March 3rd, 2021
தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த இலங்கை நாடு உருவாகுவதை காண்பதே எமது எதிர்பார்ப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க கௌரவ பிரதமர் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்றார்!

Tuesday, March 2nd, 2021
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க அவர்கள், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் இன்று (2021.03.02) முற்பகல் கடமைகளை... [ மேலும் படிக்க ]

எட்டு மாத குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய் யாழ்ப்பாணத்தில் கைது!

Tuesday, March 2nd, 2021
யாழ்ப்பாணம் - நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 8 மாத கைக் குழந்தையை பெண் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

Tuesday, March 2nd, 2021
வாகன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம்... [ மேலும் படிக்க ]

நேர்முகத் தேர்வினூடாக அதிபர் சேவைக்கு தகுதியானவர்களை இணைக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 2nd, 2021
போட்டிப் பரீட்சைக்கு பதிலாக முறையான நேர்முகத் தேர்வை நடத்தி, இலங்கை அதிபர் சேவைக்கான மூன்றாம் தரத்திற்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகராஜா காலமானார்!

Tuesday, March 2nd, 2021
சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா (ஷண்) இன்று காலை காலமானார். 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான அன்னார் சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில்... [ மேலும் படிக்க ]

ஐ நாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் – இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே நம்பிக்கை !

Tuesday, March 2nd, 2021
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய ஊடகம்... [ மேலும் படிக்க ]

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பம் – இந்தியாவின் 23 வான்கலன்களும் பங்கேற்பு!

Tuesday, March 2nd, 2021
இலங்கை விமானப்படையினர் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர்... [ மேலும் படிக்க ]

மார்ச் 31 முதல் சில பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் பாவனைக்கு தடை -சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Tuesday, March 2nd, 2021
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிமுதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் ஒருமுறை மாத்திரம்... [ மேலும் படிக்க ]