யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுக்கிறார் வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை!
Wednesday, March 3rd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்
இரத்த வங்கியிலுள்ள அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்
குருதி கொடையாளர்கள் உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என... [ மேலும் படிக்க ]


