தினசரி செய்திகள்

இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் கடல்சார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு செயலகம் கொழும்பில் ஸ்தாபிப்பு!

Tuesday, March 2nd, 2021
இந்தியா மற்றும் மாலத்தீவுகளுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முந்தைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான முத்தரப்பு கூட்டங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்கு... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!

Tuesday, March 2nd, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான பிரேரணை சம்பள நிர்ணய சபையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபை நேற்று கூடி கலந்துரையாடிய போதே... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் வெற்றி கண்ட ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பெரிதல்ல – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Tuesday, March 2nd, 2021
இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 10 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் திருமணச்சட்டத்தில் மாற்றம் – அமைச்சரவை அனுமதி கடைத்தது என நிதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, March 2nd, 2021
இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு தண்டனைகளை அறிவிக்க முடியாது – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கான தண்டனைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரமில்லை என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஆளுநரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை – யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து, தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் எதிராக சட்ட வடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, March 1st, 2021
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
2020 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளளது. இந்நிலையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களின் தேவைக்கமைய சேவைமுடிவுறுத்தப்படும் ஊழியர்களுக்கான இழப்பீடு 25 இலட்சமாக அதிகரிப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
தனியார்துறை மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் நிறுவன சேவையாளர்கள், நிறுவனங்களின் தேவைப்பாடுகளுக்கு அமைய சேவையில் இருந்து முடிவுறுத்தப்பட்டால் செலுத்தப்படும் இழப்பீட்டு... [ மேலும் படிக்க ]

“ஐ.நாவின் பிரேரணைக்கு நாம் அஞ்சவோ அடிபணியவோ மாட்டோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டம்!

Monday, March 1st, 2021
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... [ மேலும் படிக்க ]