தினசரி செய்திகள்

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பிலான வழக்குகளை விரைவாக நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை!

Friday, March 5th, 2021
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

மகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிக்குமாறு இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்து!

Thursday, March 4th, 2021
மகா சிவராத்திரி தினத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து சயம... [ மேலும் படிக்க ]

மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே இரணைதீவில் கொவிட் சரீரங்களை அடக்கம் செய்ய தீர்மானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன!

Thursday, March 4th, 2021
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா சரீரங்கள் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

Thursday, March 4th, 2021
அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அந்தந்த அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல சேவைகளை நிறைவேற்ற முடியும் என... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு!

Thursday, March 4th, 2021
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை மின்சாரம் பெறுவதற்கு வசதியில்லாத குறைந்த வருமானம் பெறும்... [ மேலும் படிக்க ]

10,588 மாணவர்கள் மேலதிக உள்ளீர்ப்பு – பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, March 3rd, 2021
பல்கலைக்கழகங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலதிக ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வற்கு 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு!

Wednesday, March 3rd, 2021
புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த விண்ணப்பங்கள் தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Wednesday, March 3rd, 2021
இரணைதீவில் கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை இரணை... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, March 3rd, 2021
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுக்கிறார் வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை!

Wednesday, March 3rd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியிலுள்ள அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் குருதி கொடையாளர்கள் உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என... [ மேலும் படிக்க ]