தினசரி செய்திகள்

பரபரப்பை ஏற்படுத்திய விசைப் படகு!

Monday, March 15th, 2021
மீன்பிடி விசைப் படகு ஒன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதனால் கடும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்தியாவின் மீன்பிடித் துறை 08/ எம்.எம்/145 இலக்கம்... [ மேலும் படிக்க ]

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்லினை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு!

Monday, March 15th, 2021
மக்களின் பாவனைக்கு வழங்காது பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்லினை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

தற்போதைய பாடத்திட்டங்கள் நாட்டின் தேவைகருதியதாக இருக்கவில்லை – விரைவில் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
நாட்டின் பொருளாதார தேவை மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புடையது அல்ல என்பதை அடையாளம்... [ மேலும் படிக்க ]

தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது – பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உறுதி!

Monday, March 15th, 2021
எந்தவொரு தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய... [ மேலும் படிக்க ]

எமது மனிதநேயத் திட்டம் சர்வதேச ஆதரவைப் பெறுகின்றது – அதை சிரழிக்க வேண்டாம் என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Monday, March 15th, 2021
'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற இலக்கை நனவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள வெளிநாட்டு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Monday, March 15th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Sunday, March 14th, 2021
சுகாதார சேவைக்கான யாப்பை திருத்தத்திற்கு உட்படுத்தி, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் தொடர்பிலான விவாதங்கங்கள் அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்துவிடக் கூடாது – ஐ.நாவிடம் சீனா மீண்டும் வலியுறுத்து!

Sunday, March 14th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீனா கருத்துக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது. இணை கருத்துக்களை கொண்ட நாடுகளின் குழு... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Sunday, March 14th, 2021
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை திங்கள்கிழமைமுதல் ஆரம்பமாக உள்ளதாக குறித்த அமைச்சு... [ மேலும் படிக்க ]

23204 பெண்கள் மாயம்? – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்!

Sunday, March 14th, 2021
இலங்கையில் கடந்த 05 வருட காலப்பகுதியில் 23 ஆயிரத்து 204 பெண்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]