தினசரி செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, March 14th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதரணதர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி நடத்தப்படமாட்டது என பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அடிப்படைவாத செயற்பாடுகளுக்காக சரணடைவோருக்கு புனர்வாழ்வு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Sunday, March 14th, 2021
அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு விவசாயிகளை வளப்படுத்தியுள்ளேன் – ஜனாதிபதி கோட்டபஜ ராஜபக்ச பெருமிதம்!

Sunday, March 14th, 2021
வெளிநாட்டு விவசாயிகளை வளப்படுத்திய பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்டு, நாட்டில் பயிரிடக் கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் எமது விவசாயிகளை வளப்படுத்துவதற்கான சூழல்... [ மேலும் படிக்க ]

எம் மீது அபர்த்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன – அடியோடு நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபர்த்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் – திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிததுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இவ்வாறு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படும் – இராணுவ தளபதி நம்பிக்கை!

Saturday, March 13th, 2021
வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இது... [ மேலும் படிக்க ]

‘பேருந்தில் எதிர்காலத்திற்கு’ – நூலகம் அற்ற பாடசாலைகளுக்கு நூலகங்களை வழங்கி வைத்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Saturday, March 13th, 2021
போக்குவரத்து பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை நூலகங்களாக மீள புதுப்பிக்கப்பட்டு நூலகங்கள் அற்ற பாடசாலைகளுக்கு வழங்கும் 'பேருந்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவும் அபாயம் – எச்சரிக்கிறது பொது சுகாதார பரிசோதகர் சங்கம் !

Saturday, March 13th, 2021
இலங்கையில், கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பமாகும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சுகாதார அமைச்சினால் கூறப்பட்டுள்ள சுகாதார... [ மேலும் படிக்க ]

சட்ட வரைபில் உள்ள குழப்பங்களை நீக்கிகப்பட்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை -துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Saturday, March 13th, 2021
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

சீனிக்கான வரியை குறைத்தன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 13th, 2021
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரியை குறைத்தன் ஊடாக, அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]