தினசரி செய்திகள்

வட்டுக்கோட்டையில் வைத்தியர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, March 13th, 2021
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் வட்டுக்கோட்டையில் மருத்துவர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
நாட்டின் வளர்ச்சியானது அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கையுள்ளது என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

Friday, March 12th, 2021
சதோச விற்பனை நிலையங்கள் பெரிய வெங்காயம், சிவப்பு பச்சையரிசி மற்றும் உள்நாட்டு கிழங்கு உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Friday, March 12th, 2021
இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பில் எவ்வித... [ மேலும் படிக்க ]

கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, March 12th, 2021
கடல்வழியாக கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், குறித்த நபர் யாழிலிருந்து செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – மேலும் 22 அத்தியாயங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு!

Friday, March 12th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் மிகுதி 22 அத்தியாயங்களும் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

விவசாய காணி வங்கி ஸ்தாபிக்க நடவடிக்கை – நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Friday, March 12th, 2021
பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் சகல... [ மேலும் படிக்க ]

நீதிக்கான அணுகலில் எந்தவிதமான பாகுபாடும் கிடையாது – நீதி அமைச்சர் அலி சப்ரி!

Friday, March 12th, 2021
நீதி அமைப்பின் நிர்வாகத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான வசதிகளை வழங்குவதை உறுதிசெய்ய நீதி அமைச்சகம் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த பணிக்கு தான்... [ மேலும் படிக்க ]

துன்புறுத்தப்பட்ட குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு!

Friday, March 12th, 2021
யாழ்ப்பாணம் மனியந்தோட்டத்தில் அண்மையில் தனது 08 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாகவே பேணி வருகின்றோம் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே!

Friday, March 12th, 2021
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே எமது திட்டங்கள் அனைத்தும் நேரடியாக... [ மேலும் படிக்க ]