விவசாய காணி வங்கி ஸ்தாபிக்க நடவடிக்கை – நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ!
Friday, March 12th, 2021பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சகல நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களை காணி வங்கியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இடங்களை தெங்கு, கறுவா உள்ளிட்ட சிறந்த பயிர் செய்கைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மரணதண்டனை விவகாரம் : ஒத்துழைப்பது கடினம் என பிரித்தானியா எச்சரிக்கை!
பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர் - கோட்டாபய ராஜபக்ஷ!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 577 பேர் கைது - பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
|
|