தினசரி செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 5, 677 உந்துருளி செலுத்துநர்கள் பலி

Monday, March 15th, 2021
நாட்டில், கடந்த 5 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில், 5, 677 உந்துருளி செலுத்துநர்கள் பலியானதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பான தலைக்கவசம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : வெளிநாடுகளில் கைதான நால்வரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

Monday, March 15th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள மேலும் நான்கு இலங்கையர்களையும், நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம்!

Monday, March 15th, 2021
தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்  முதற்கட்டத்தின்... [ மேலும் படிக்க ]

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சை!

Monday, March 15th, 2021
தகுதி பெற்ற 209 பிரதான பொலிஸ் பரிசோதகர்களை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கு இம்மாதத்திற்குள் நேர்முகப் பரீட்சை நடத்தப்படுமென அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வழமைக்குத் திரும்பியதும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் – நிதி அமைச்சின் செயலாளர்!

Monday, March 15th, 2021
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள் போதிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை,... [ மேலும் படிக்க ]

தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, March 15th, 2021
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10,ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களின் அபிவிருத்திக்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் – தமிழ் பிரதிநிதிகளிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
13 ஆம் திருத்த சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை – இந்தியா!

Monday, March 15th, 2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து – 50 வீடுகள் சேதம் என பொலிஸார் தகவல்!

Monday, March 15th, 2021
கொழும்பு - கிராண்ட்பாஸ், பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி வழங்கப்படாது விட்டால் வேலை நிறுத்த போராட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் வழங்கப்படாது விட்டால் இலங்கையில் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில்... [ மேலும் படிக்க ]