தினசரி செய்திகள்

குத்தகை அடிப்படையில் சரக்கு விமானமொன்றை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 16th, 2021
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பயணிகள் விமானங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பல்வேறு பயிற்சிக் கருவிகளை வழங்கியது இந்தியா!

Tuesday, March 16th, 2021
2019 ஆம் ஆண்டில் இந்திய கடற்படைத் தளபதியால் 'இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையே நட்புறவை விருத்தி செய்வதற்காக” இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நேற்றைதினம்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும் – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, March 16th, 2021
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள்... [ மேலும் படிக்க ]

ஆடை கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி!

Tuesday, March 16th, 2021
ஆடை கைத்தொழிற்துறை தற்போது முகங்கொடுத்துள்ள சவால்களை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம், அதன் உற்பத்தித் திறனையும் தரத்தையும் அதிகரிப்பதற்கு முழுமையான அனுசரணையை வழங்க தயாராக உள்ளதாக... [ மேலும் படிக்க ]

வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களுக்க கடனை திருப்பி செலுத்த காலவகாசம் வழங்குங்கள் – வங்கி பிரதானிகளுக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, March 16th, 2021
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா தாக்கம் போன்ற காரணிகளினால் வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யாது குறித்த கடனை திருப்பி... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 30 000 இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் – தொழில்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, March 16th, 2021
கொரோனா அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30 ஆயிரம் இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை மீறிய 176 பேருந்துகளின் வழித்தட அனுமதிப் பத்திரங்கள் இரத்து!

Tuesday, March 16th, 2021
மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற 176 பேருந்துகளின், வழித்தட அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பயணிகள்... [ மேலும் படிக்க ]

மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல்லை தேடிக் கண்டுபடியுங்கள் – வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Tuesday, March 16th, 2021
தற்போது சந்தைக்கு வடாது மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் தொகையை தேடி சுற்றுவிளைப்புகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் சீனிக்கான வரி குறைப்பு மோசடியல்ல – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, March 15th, 2021
சீனிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு மோசடியாகக் கருதமுடியாது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு இவை... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோராக மேம்படுத்துங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Monday, March 15th, 2021
சமுர்த்தி பயனாளர்களை கடன்கள் மற்றும் நிதி உதவிகளில் மாத்திரம் தங்கி வாழ்வோராக அன்றி தொழில்முனைவோர்களாக சுயமாக முன்னேறக்கூடியவர்களாக மாற்றியமைப்பதற்கான முறையொன்று அவசியம் என... [ மேலும் படிக்க ]