தினசரி செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Wednesday, March 17th, 2021
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக் கழகங்களையும் திறப்பது ஆராய்வு – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, March 17th, 2021
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் மீளவும் திறப்பது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

தொழில் திறன் நிறைந்த ஊடகத் தொழிலை உருவாக்க ‘ஊடகக் கற்கை நிறுவனம் – அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நடவடிக்கை!

Wednesday, March 17th, 2021
நவீன உலகிற்கு முகங் கொடுக்கக் கூடிய தொழில்முறை திறன்களைக் கொண்ட ஊடக வல்லுனர்களை உருவாக்குவதற்காக எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஊடக ஆய்வு நிறுவனமொன்றை அமைக்க வெகுஜன ஊடக அமைச்சு... [ மேலும் படிக்க ]

வறிய மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்குவிக்கும் ‘ப்ரக்ஞாபந்து’ புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்!

Wednesday, March 17th, 2021
“ப்ரக்ஞாபந்து” புலமைப் பரிசில் நிதியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

புதிய வரித் திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, March 17th, 2021
புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தில் முடக்கல் சாத்தியமில்லை – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Wednesday, March 17th, 2021
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முடக்கலோ அல்லது குறைந்தளவான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதோ சாத்தியமில்லை என பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, March 17th, 2021
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ – நீதி அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி!

Wednesday, March 17th, 2021
பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்பதை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான பொருத்தமான முறையை வகுப்பதற்காக நாடாளுமன்ற துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 8 பேர் கொண்ட... [ மேலும் படிக்க ]

புலோலி – கொடிகாமம் – கச்சாய் வீதிக்கான காப்பற் செப்பனிடும் பணி நிறைவுக் கட்டத்தில் !

Wednesday, March 17th, 2021
வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் AB 31 நீள் சாலையான புலோலி - கொடிகாமம் - கச்சாய் விதி காப்பற் செப்பனிடும் பணி கொடிகாமத்தில் முடிவு நிலையை அண்மித்துள்ளன. இந்திய நிறுவனம்... [ மேலும் படிக்க ]

சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் – இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

Tuesday, March 16th, 2021
சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் இலஞச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சூலாநந்த... [ மேலும் படிக்க ]