தினசரி செய்திகள்

தேய்ந்த வாகன டயர்களை மாற்றுவதற்கு சலுகைக் காலம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, March 23rd, 2021
தேய்ந்த ரயர்களையுடைய வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்கு பதிலாக புதிய ரயர்களை பொருத்துவதற்கான சலுகைக் காலமொன்றை சாரதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றனர் – மக்களை நசுக்கி ஒடுக்க வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, March 23rd, 2021
மக்களுக்கான சேவையின்போது அவர்களை சட்டத்தை காட்டி நசுக்கி ஒடுக்க வேண்டாம் என அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை வழங்கியுள்ளார். கங்கைகளை பாதுகாப்போம் என்ற... [ மேலும் படிக்க ]

காட்சிப்படுத்தலுக்காக சுற்றாடலை பாதுகாக்க முன் நிற்காமல் பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, March 23rd, 2021
காட்சிப்படுத்தலுக்காக சுற்றாடலை பாதுகாக்க முன் நிற்காமல் பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சமூக வலைத்தளங்களில் சுற்றாடல் தொடர்பாக கதைக்கும்... [ மேலும் படிக்க ]

கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு இன்மை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

Tuesday, March 23rd, 2021
கலைப் பிரிவின் கீழ் கற்பதற்கான ஆர்வம் மற்றும் கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு இன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்... [ மேலும் படிக்க ]

சீனா- இலங்கை இடையே நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

Tuesday, March 23rd, 2021
சீனா- இலங்கை ஆகிய இருநாடுகளும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி (சி.பி.எஸ்.எல்) மற்றும் பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா... [ மேலும் படிக்க ]

மக்களால் எனக்கு வழங்கப்பட்டுள்ள 60 மாதகால வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வேன் – ஜனாதிபதி உறுதி!

Monday, March 22nd, 2021
நாட்டு மக்களால் எனக்கு வழங்கப்பட்ட 60 மாத கால வேலைத் திட்டங்களை  முதலில் செய்ய வேண்டும். பின்னர் மீதமுள்ளவற்றைப் பற்றி சிந்திக்கலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இந்த... [ மேலும் படிக்க ]

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது – சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Monday, March 22nd, 2021
அமெரிக்காவுடனான எம்.சி.சி. எனப்படும் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது என சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எம்.சி.சி... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!

Monday, March 22nd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நோயாளியிடம்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கில் அதிகாலை கடற்படையினர் திடீர் சோதனை – 239 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர கைது!

Monday, March 22nd, 2021
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்து... [ மேலும் படிக்க ]

அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை – பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன அறிவிப்பு!

Monday, March 22nd, 2021
நாட்டில் இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து, ஆய்வு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.. அதனடிப்படையில் இலங்கையில் அதிகரித்துவரும்... [ மேலும் படிக்க ]