தினசரி செய்திகள்

இந்தியாவிடமிருந்து மேலுமொரு தொகுதி கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் இலங்கைக்கு!

Monday, March 22nd, 2021
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

மின்சார வசதியற்ற வீடுகளுக்கு இந்த வருடத்திற்குள் மின்சாரம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!

Monday, March 22nd, 2021
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 50 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணி வெளியே போகாதீர்கள் – இறங்கி துப்பறவு செய்யுங்கள் – மாற்றம் கிடைக்கும் என ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

Monday, March 22nd, 2021
சௌமிய மூர்த்தி தொண்டமான் எமக்கு பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார். ஆறுமுகன் தொண்டமான் கல்வி மற்றும் சமூகத்தை பாதுகாத்தார். எனக்கு அந்த அளவு செய்ய முடியாவிட்டாலும் கூட என்னை பொறுத்த... [ மேலும் படிக்க ]

பசறை விபத்து தொடர்பில் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொறுப்பு கூறவேண்டும் – பேருந்து சங்கங்கள் வலியுறுத்து!

Monday, March 22nd, 2021
பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிசபை ஆகியனவும் பொறுப்பு கூறவேண்டும் என பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் 14 பேர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, March 22nd, 2021
புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் இன்று வாக்கெடுப்புக்கான சாத்தியம் – எதிர்கொள்ள தாயாரானது இலங்கை!

Monday, March 22nd, 2021
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்பதாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் – இராஜாங்க அமைச்சர் கொடுத்த உத்தரவு!

Sunday, March 21st, 2021
பதுளை - பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் 15பேரின் மரணத்திற்கு காரணமான விபத்து தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு வாகன கட்டுப்பாடு,... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமை விவகாரம்! முறையாக எதிர்கொள்வோம் – அரசாங்கம் உறுதி!

Sunday, March 21st, 2021
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, March 21st, 2021
பங்களாதேஷ்க்கு இரண்டு நாள் உத்தியேகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  நாடு திரும்பியுள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று கடந்த 19 ஆம்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை – ஜனாதிபதி கோட்டபய !

Sunday, March 21st, 2021
ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடலின் மற்றுமொரு கட்டம் நுவரெலியா - வலப்பனையில் இடம்பெற்றது. இதன்போது, சுற்றாடல் அழிப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்... [ மேலும் படிக்க ]