தினசரி செய்திகள்

நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, March 21st, 2021
பங்களாதேஷ்க்கு இரண்டு நாள் உத்தியேகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  நாடு திரும்பியுள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று கடந்த 19 ஆம்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை – ஜனாதிபதி கோட்டபய !

Sunday, March 21st, 2021
ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடலின் மற்றுமொரு கட்டம் நுவரெலியா - வலப்பனையில் இடம்பெற்றது. இதன்போது, சுற்றாடல் அழிப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்... [ மேலும் படிக்க ]

புதுவருட கொண்டாட்டத்தின் போது சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தல்!

Sunday, March 21st, 2021
புதுவருட கொண்டாட்டத்திற்காக தயாராகும் போது உரிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அடுத்த சில வாரங்களில் தமிழ் - சிங்கள... [ மேலும் படிக்க ]

பசறை கோர விபத்தின்போது மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் – வைத்தியரின் நெகிழ்ச்சியான பதிவு!

Sunday, March 21st, 2021
பதுளை - பசறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது மக்களின் மனிதாபிமான செயற்பாடு குறித்து வைத்தியர் ஒருவர் நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளார். பதுளை மாவட்ட... [ மேலும் படிக்க ]

வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர்!

Sunday, March 21st, 2021
பேருந்து, டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளால் ஏற்படும் விபத்துக்கள் 80 சதவீதமாக அதிகரிப்பு!

Sunday, March 21st, 2021
கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிலைமையை அடுத்து போதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை குறைந்தமையே காரணமாகும் என்று தெரிவித்தார். வாகனங்களைச்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்த தயார் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவிப்பு!

Saturday, March 20th, 2021
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான, ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டம் என்பனவற்றை அரசாங்கம் ஏற்படுத்தித் தருமாயின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பதுளை – பசறை வீதியில் 200 அடி பள்ளித்தில் பேருந்து வீழ்ந்து கோர விபத்து – 14 பேர் உயிரிழப்பு !

Saturday, March 20th, 2021
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை - லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயிர்வடைந்துள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் – அமைச்சர் ஹெகலிய வலியுறுத்து!

Saturday, March 20th, 2021
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி ஐ.நா.விடம் இலங்கையைக்காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தையே தமிழ் மக்களும்... [ மேலும் படிக்க ]

இரத்த தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை!

Saturday, March 20th, 2021
நாட்டில் இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு தேசிய இரத்த மத்தியஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரத்த தானம் செய்வதற்கு மக்கள்... [ மேலும் படிக்க ]