தினசரி செய்திகள்

பிரியங்க பெர்ணான்டோ பிரித்தானியா மேல் நீதிமன்றத்தினால் விடுவிப்பு!

Saturday, March 20th, 2021
பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமைக்காக தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த, இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மைதானம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

Saturday, March 20th, 2021
வெளிமாவட்டங்களிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துவரும் கிராமத்துக்கு கிரிக்கெட் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.... [ மேலும் படிக்க ]

2000 கிராம சேவையாளர்களுக்கு வெற்றிடம்!

Friday, March 19th, 2021
நாட்டில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சுமார் 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம் – ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்றும் தயாரிப்பு இராஜாங்க அமைச்சு!

Friday, March 19th, 2021
நாட்டிற்கான 40 வீத மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுப்பதற்கான விரிவான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்றும் தயாரிப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்தியை எமது அரசாங்கம் மிக ஆர்வமாக முன்னெடுக்கின்றது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, March 19th, 2021
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கம் மிகவும் ஆர்வமாக செயற்பட்டு வருகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி மரியாதை!

Friday, March 19th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்களாதேஷ் விஜயத்தின் ஒரு அங்கமாக பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் கேதீஸ்வரன்!

Friday, March 19th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உட்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் தொற்றாளர்களாக அடையாளம்... [ மேலும் படிக்க ]

திரிபோஷா வழங்கலை ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கு ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!

Friday, March 19th, 2021
திரிபோஷா உற்பத்திக்கான சோளம் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் ஆகியன 600,000 அமெரிக்க... [ மேலும் படிக்க ]

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் அறிவிப்பு!

Friday, March 19th, 2021
இலங்கை நீதித்துறை அலுவலர்கள் 72 பேருக்கான இடமாற்ற பட்டியலை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த இடமாற்றங்கள் எதிர்வரும் 05.04.2021 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி கைவசம் உள்ளது – விவசாய அமைச்சர்!

Friday, March 19th, 2021
நாட்டில் 06 மாதக்காலத்திற்கு தேவையான அரிசி இருப்பதாகவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை மறைத்து வைத்திருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமமே... [ மேலும் படிக்க ]