நாட்டில் ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி கைவசம் உள்ளது – விவசாய அமைச்சர்!
Friday, March 19th, 2021
நாட்டில் 06 மாதக்காலத்திற்கு தேவையான அரிசி இருப்பதாகவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை மறைத்து வைத்திருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமமே தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
கொழும்பு மக்களுக்கு இன்றுமுதல் புதிய வசதி!
இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு!
நிமல் சிறிபால டி சில்வா விவகாரம் - வழக்கு விசாரணை நிறைவடையும் வரை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


