நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் அறிவிப்பு!
Friday, March 19th, 2021இலங்கை நீதித்துறை அலுவலர்கள் 72 பேருக்கான இடமாற்ற பட்டியலை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த இடமாற்றங்கள் எதிர்வரும் 05.04.2021 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவினால் அறிவிக்கவும் - சுகாதார அமைச்சு!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு செய்யுங்கள் - வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவ...
இலங்கையை தொடர்பாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - இந்திய தூதரகம் விளக்கம்!
|
|