யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் நிதி அமைச்சிற்கு இடமாற்றம்!

Tuesday, February 14th, 2017

யாழ். மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் நிதி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுளதாக யாழ் மாவட்ட அரசா ங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்   மேலும் தெரிவிக்கையில்

மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன்  கடந்த 30ஆம் திகதி முதல்  நிதி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரு டைய   இடத்திற்கு  சுகுணவதி தெய்வேந்திரராஜா  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.

image-0-02-06-e841e68c7fab7404ef73925d4cc91925bcc0906f176b74217b3d834e9ad95ab2-V

Related posts: