தினசரி செய்திகள்

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்றுறுதி!

Wednesday, March 24th, 2021
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லியடியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் யாழ்.மாநகர முதல்வர் கலந்து... [ மேலும் படிக்க ]

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறப்பு!

Wednesday, March 24th, 2021
வரலாற்றில் முதல் தடவையாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை புற்றுநோய் தடுப்பு... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியால் ஏமாற்றப்பட்ட வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்!

Wednesday, March 24th, 2021
நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Wednesday, March 24th, 2021
காலஞ்சென்ற ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !

Wednesday, March 24th, 2021
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன்... [ மேலும் படிக்க ]

செரமிக் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, March 24th, 2021
இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள செரமிக் உற்பத்தி பொருட்களை 6 மாத கடன் அவகாச காலத்திற்கு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலில் – சயைின் இன்றைய விஷேட அமர்வும் இரத்து!

Wednesday, March 24th, 2021
கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கடந்த 20 திகதி நெல்லியடியில் தான் கலந்து கொண்டமையால் தன்னை உடனடியாக சுய தனிமைப்படுத்திக் கொள்வதோடு பிசிஆர்... [ மேலும் படிக்க ]

நாளை தேசிய துக்கதினம் பிரகடனம்!

Wednesday, March 24th, 2021
அண்மையில் இயற்கை எய்திய அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை (25) தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டில் தனிமைப்படுத்துவதற்கான காலப்பகுதி 07 நாட்களாகக் குறைப்பு!

Tuesday, March 23rd, 2021
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டல்கள் அடங்கிய கோவையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜயசிங்க... [ மேலும் படிக்க ]

கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள் – வவுனியாவின் பல பகுதிகளில் சுவரொட்டிகள்!

Tuesday, March 23rd, 2021
 “கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்” எனும் வாசகத்துடன் வவுனியாவின் பல பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகளை... [ மேலும் படிக்க ]