தினசரி செய்திகள்

யாழ் . மாநகர முதல்வர் வவுனியாவில்!

Friday, April 9th, 2021
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2... [ மேலும் படிக்க ]

யாழ்.கொடிகாமம் பகுதியில் பொருத்தப்பட்டது தானியங்கு சமிக்ஞை விளக்கு!

Friday, April 9th, 2021
யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் கொடிகாமம் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு பொருத்தப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணி... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் வேதனம் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, April 9th, 2021
விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Friday, April 9th, 2021
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே, பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக... [ மேலும் படிக்க ]

மெல்போர்னில் தரையிறங்கிய ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்!

Thursday, April 8th, 2021
பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின், விக்டோரியா சர்வதேச ஹோட்டல்... [ மேலும் படிக்க ]

அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் கைச்சாத்து!

Thursday, April 8th, 2021
இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும்,... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் மிரட்டுகிறது கொரோனா – தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Thursday, April 8th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
நாட்டின் சுபீட்சத்தின் அடையாளமாகக் காணப்படும் தேயிலைக் கைத்தொழில் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேயிலை தொழிற்துறையை மேலும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் மூவர கொரோனாவால் உயிரிழப்பு!

Thursday, April 8th, 2021
நாட்டில் மேலும் 3 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகின. இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகிய கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 591 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]