தினசரி செய்திகள்

நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் – தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Thursday, April 8th, 2021
நாட்டில் எந்த வேளையிலும் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் இருப்பதாக தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் : பொலிஸ் விசாரணைகள் முடிவுற்றுள்ளது – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயற்படுகின்றனர் ஜி.எல் பீரிஸ்!

Thursday, April 8th, 2021
அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், மாகாண சபை தேர்தல் தொடர்பில் சுதந்திர... [ மேலும் படிக்க ]

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகமாகும் புதிய திட்டம்!

Thursday, April 8th, 2021
மின்சார பாவனையாளர்களுக்கு பாதுகாப்புத் தொகைக்கான வட்டியை வழங்கும் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அத்துடன் இந்த சலுகை லெகோ நிறுவன மின்சார பாவனையாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை!

Thursday, April 8th, 2021
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பளம் அதிகரிக்காமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இன்று (08) சுகயீன விடுமுறை... [ மேலும் படிக்க ]

கடும்போக்குவாத போதனைகளை நடத்திய இருவர் கைது!

Thursday, April 8th, 2021
கடும்போக்குவாத போதனைகளை நடத்திய குற்றச்சாட்டில், ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் (TID) சந்தேகநபர்கள் இருவரும் கைது... [ மேலும் படிக்க ]

ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு பாகிஸ்தான் கூட்டு பதவி நிலை குழுத் தலைவர் வாழ்த்து!

Thursday, April 8th, 2021
பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகளில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ராவல்பிண்டியில் அமைந்துள்ள பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்!

Wednesday, April 7th, 2021
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜெயரத்ன... [ மேலும் படிக்க ]

நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரிக்கை !

Wednesday, April 7th, 2021
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதி வர்த்தக நிலைய கொத்தணியிலிருந்து மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று!

Wednesday, April 7th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன... [ மேலும் படிக்க ]