மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை!
Thursday, April 8th, 2021இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளம் அதிகரிக்காமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இன்று (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க ஒன்றியத்தின் நடவடிக்கை குழு ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் குறிப்பிட்டார்.
Related posts:
முன்னாள் ஜனாதிபதியின் தங்கை காலமானார்!
இலங்கையில் அறிமுகமாகிறது இலத்திரனியல் கடவுச்சீட்டு!
வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று மின்தடை
|
|