உலக வங்கியின் பிரதிநிதி இலங்கை வருகிறார்!
Sunday, July 24th, 2016
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கியின் புதிய பிரதிநிதி இடாஹ் ஸ்ரவாயி ரிட்டிஹொக் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க , நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் இந்தரஜித் குமாரசுவாமி, அரச அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். இதன்போது உலக வங்கியின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் கடன்!
வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டில் திருட்டு!
காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
|
|