யாழ்.கொடிகாமம் பகுதியில் பொருத்தப்பட்டது தானியங்கு சமிக்ஞை விளக்கு!
Friday, April 9th, 2021யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் கொடிகாமம் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு பொருத்தப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் A-9 வீதியில் யாழ்.மாவட்டத்தில் பொருத்தப்படும் 1 ஆவது சமிக்ஞை விளக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுவர் மருத்துவமனை அமைக்க யாழ்ப்பாண நகரில் காணி தேவை – நன்கொடையாக கோருகிறார் போதனா வைத்தியசாலை பணிப...
ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் அதிகாரியாக நியமனம் - ...
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைவு!
|
|