யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை !
Saturday, April 1st, 2017மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை(01) யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், தோப்பு, பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, தம்பாலை, வளலாய், செல்வநாயகபுரம், பலாலி தெற்கு, விஜிதா மில் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தம் - வளாக முதல்வர் !
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்மானம் - தொழில்முறை விர...
|
|