வாய்க்காலில் விழுந்து சிறுவன் பலி – கிளிநொச்சியில் சோகம்!
Tuesday, January 2nd, 2018
கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதான ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காலை குறித்த குழந்தை வீட்டின் முன்பாக உள்ள வாய்க்காலின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே தவறி விழுந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் படி கூறப்படுகின்றது
Related posts:
அரசியல் கைதிகளின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக விசனம்!
அரசியல் பழிவாங்கல்: அரச திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
தொழில்களை தேடிக்கொள்வதற்கு ஏற்றவகையில் உயர்க்கல்வி முறைமையில் மாற்றம் மேற்கொள்வது அவசியம் - ஜனாதிபதி...
|
|