நேற்றும் ஆயிரத்திற்கும் குறைவானோருக்கு தொற்றுறுதி!
Wednesday, July 7th, 2021நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 919 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 67 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 717 பேர் குணமடைந்தனர். இதன்படி இதுவரையில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 659 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 45 பேர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.
Related posts:
யாழில் ஆவாக்குழுவை கூண்டோடு ஒழிப்போம் பொலிஸார் அதிரடி!
மருத்துவத்துக்கும், நெருங்கிய உறவுகளின் இறுதி சடங்கிற்காக மாகாண எல்லையை கடக்கமுடியும் - பொலிஸ் ஊடக...
8 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனத்துக்கு அனுமதி !
|
|