தினசரி செய்திகள்

சி.ஐ.டியின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமனம்!

Saturday, April 10th, 2021
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நேற்றைய 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்!

Saturday, April 10th, 2021
இலங்கையில் நேற்றையதினம் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். இதற்கமைவாக,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!

Saturday, April 10th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு நேற்றையதினம் கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் 150 நாட்களாக குறைப்பு – – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Saturday, April 10th, 2021
பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைளை 2021 ஆம் ஆண்டு 150 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3.4 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் சட்ட மா அதிபர்!

Friday, April 9th, 2021
இலங்கை கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்காக நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3. 423 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி சட்ட மா அதிபர் ஆவணங்களை அனுப்பியுள்ளார் என சட்ட மா அதிபரின்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, April 9th, 2021
இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதி வரை க.பொ.த... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Friday, April 9th, 2021
பண்டிகை காலங்களில் தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களிடம் கோரியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டதை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சத்தியப்பிரமாணம்!

Friday, April 9th, 2021
கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை – யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் – தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!

Friday, April 9th, 2021
யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. அமெரிக்கன் மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கன் என தங்களை அடையாளப்படுத்திய சிலர் மாணவர்கள் மீது... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளினதும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

Friday, April 9th, 2021
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றையதினம்முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டே விடுமுறை... [ மேலும் படிக்க ]