தினசரி செய்திகள்

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ள பிரதமர்!

Monday, April 26th, 2021
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் மே 4 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று செய்திகள்... [ மேலும் படிக்க ]

“இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” – ஆஸ்திரேலியா!

Monday, April 26th, 2021
இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் இலங்கைக்கான தமது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் 42 பேர் அடையாளம் – தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையமும் பூட்டு!

Monday, April 26th, 2021
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மூன்று நாட்களுக்கு மூடிவிட மாவட்ட கொரோனா வைரசு பரவலை தடுக்கும் வழிநடத்தல் குழுவினால்... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர்களுக்கான வரவேற்பு பீடம் மூடப்படுகிறது!

Monday, April 26th, 2021
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை மற்றும் வெளியேறும்  பார்வையாளர்களுக்கான வரவேற்பிடம் lobby பகுதிள்க இன்று முதல் மூடப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இந்தப்பகுதி... [ மேலும் படிக்க ]

முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!

Monday, April 26th, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளைமுதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை சாரதி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுங்கள் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Sunday, April 25th, 2021
பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்தவேண்டுமானால் மாணவர்களுக்குச் சுகாதார வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் நாட்டில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் – கதவு திறந்திருக்கின்றது என பிரதமர் தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021
அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவ்வாறு செல்பவர்களை தாம் தடுக்கவில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பதற்கு தகுதியான வயதை அடைந்தவுடன் வாக்காளர் பதிவேட்டில் சேர்க்க நடவடிக்கை!

Sunday, April 25th, 2021
18 வயதை எட்டியவர்கள் வாக்களிப்பதற்கான தகுதியான வயதை அடைந்தவுடன் அவர்களின் பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் சேர்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்காளர்கள்... [ மேலும் படிக்க ]

பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளி அவசியம் – தொடருந்து திணைக்களம் விசேட நடவடிக்கை!

Sunday, April 25th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளியினை ஏற்படுத்துவதற்காக மேலதிக தொடருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் தொடர்ந்தும் இயங்கும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 25th, 2021
சகல பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் சுகாதார வழிகாட்டியினை பின்பற்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் அதிபரின்... [ மேலும் படிக்க ]