முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!
Monday, April 26th, 2021மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளைமுதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரிவு திறக்கப்பட்டிருக்கும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
24 ஆம் திகதிவரை விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!
பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் !
கிளிநொச்சியிலும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் - பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் நிமல் அருமைநாதன...
|
|